*
நான் படித்ததில்
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்
வரிகளே!
சில்மிஷியே
அருகினில் வா!
*
உன்
வீட்டு வாசலில்
அறிவிக்க செய்
“தேவதை ஜாக்கிரதை”
*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்
பதறுகின்றது என்
மனசு
ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..
*
நீ ‘ம்’ கூட
சொல்லவேண்டாம்
கடைக்கண்ணால்
மட்டும் பார்
உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!
*
என்னை முதன்முதலாக
பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே
எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…
*
“க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்”
புரிகின்றதா?
இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்
*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது
கோபமாய் வருகின்றது
தேவதையே..
*
நீ
தாமதமாகவே
வருவாய் என்றாலும்
நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை
களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!
*
சமிபத்தில்
நீயும்
நானும்
லாபமடைந்த விஷயம்
முத்தம்.
*
நீ என்னுடன்
சண்டையிடுவதே
முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்கு
தெரியும்
அது உனக்கும்
தெரியும்
பின் எதுக்கு
சண்டை?
*
நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ
பத்திரப்படுத்த
வேண்டும்
என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..
*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்
உண்மையும் உண்டு.
*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது
அது உன்னுடன்
மட்டும் எனும்போது..
*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே
உன்னிடமிருந்து
மட்டும்
*
இன்றும்
என்னெதிரே
தேனீர் குடுவை
உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்
நீ பருக அருகிலில்லை
என்றாலும்
உனக்கானவைகளை
நான் என் செய்ய?
*
நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட
நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே
என்னை கவலையடையச்செய்கின்றது
“நான் உன்னை காதலிக்கின்றேன்”.
*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்
இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..
*
புத்தகக் கண்காட்சியில்
உன்னை
என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்
என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..
தலைப்பு காதல்
*
உன்னை என் கவிகள்
வெட்கப்படுத்தும் போதெல்லாம்
நான் நீயாகிவிடக்கூடாதா
என்றெண்ணி நானும்
வெட்கமடைகின்றேன்
*
நீ
கவிதைகள் எழுதவேண்டும்
நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்
என் கவிகளை
நீ படித்துணர்ந்ததை
போல…
*
உன்னைக் கண்டமுதலே
வானமும் அதன் நீலமும்
தனித்தனியே
உணர்ந்து கொண்டேன்
*
உன்னை கண்டமுதல்
இதுநாள் வரை
நீ எங்கு,எப்படி இருந்தாய்
என்பதிலேயே
தாகம்கொண்டது
மனசு
*
என் கால்களிடம்
கேட்டுப்பார்
உனக்காக காத்திருந்த
தருணங்களில்
என் கால்களின்
வலியை எப்படிகரைத்தேன்
என்று அழகிய கவியாக
சொல்லும்..
உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
அவைகளும் கவிஎழுதுகின்றன
*
என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன
*
நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்
உன் தனிமையே..
*
விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய நேற்றைய பேச்சு
தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*
உயிரை அழுத்தி
நீ முத்தம் இட்டாலும்
காமமற்ற காதலில்
கவிதையெழுதவே
தோன்றுகின்றது..
நம் கூடலில்
*
வெளிர்ததெல்லாம்
தேவதைகள் என்றென்னியிருந்தேன்
உன்னைகாணும் வரை
சாம்பல்நிறத்து
தேவதையே!
*
நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி
இன்றும் என் விரல்களில்
முத்தங்கள் பதிக்கின்றன
உனக்கா காத்திருந்த
இந்த தருணத்தில்
*உன் பிரிவினில்
கண்களில்
கரையும் உப்புக்கரைசலை
உள்வாங்கிக்கொண்டுபிரிதலில் உனக்கொன்றும்
சலனமில்லை
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்
இருந்தும்
ஏன்? விழிகொண்டு
பேசமறுக்கின்றாய்
நம் சந்திப்புகளில்*நீ
என் மனப்பூ
சேமித்த உணர்வுத்துளியடி..பொறுத்திருந்துபார்
காதல் முத்தொன்றை
பரிசளிப்பேன்
பூவின் இதழ்களை
விரித்து…* நம் நடைப்பயணஙகளில்
நமக்கு துணையாக
பூமரங்கள் சிந்திடுமே
அந்த சிவப்பு பூக்களை
நினைவிருக்கின்றதா?
அவைகளே உனக்கான
சந்தங்களை எனக்கு
தந்து, கவிஞனக்கின என்னை
இன்று!
*
ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே
என் கவிதை
கருவறையில்
அவைகள்தான்
உன் சாயல்
குழந்தைகள்…
*
உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் – பின்
சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து
வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.
*
என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ
உடைக்க நினைக்காதே
அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்
மெல்லியவளே!
*
வார்த்தைகளுக்குள்
அடங்காத
என் வாசகியேநீ வாசிக்க
தவம் கிடக்கின்றது
என் கவிகள்*
உன் நிலம்
மழைப்பொழிய
காத்துக்கிடக்கின்றது
என் வானம்
முரண்களுக்கு
முடிவில்லை
காதலில் மட்டும்
*நில்
கவனி
காதலில்
காதலி
*
என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து
நான் பாதசாரியாக
பயணித்த என் தேடலில்
நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது
திசையினையே
நீயெனக்கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்
*
சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ
அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்
என் மனசு.
*
என் செய்வது
நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை
பெயர்பெற்றது
தென்றலென்று.
*
I CANT EXPRESS THE FEELING ON WORDS ABOUT UR GREAT KAVIDHAIGAL… GREAT GREAT GREAT…. THIS IS UR FIRST GIFT TO THE WORLD.. WE R EXPECTING MORE FROM U……… U R OUR KOVAI’S KAVI PERARASU………
???? ??????????
??????? ?????????
??? ?????????
??????!??????????
????????? ??!*
???
?????? ???????
???????? ????????? ?????????
*
?? ?????????????????
?????? ?????????????????????? ???
??????????? ????????
?????????????????????
??? ???? ?????..*
?? ?? ???
?????????????????????????
??????? ???????????? ????????
???? ?????????????!*
????? ???????????
???????????
??? ???? ??????
??????? ??????????????? ????????
??? ???????????
???????????*
????????? ???? ?????
?????????? ????????????????????
????????????
????????? ??????????
????*
??? ???? ????? ???????
??????????? ???? ??????????? ??????????
???????..
*
??
???????????????? ?????????
?? ????? ???
??????? ??????
??? ???????????????? ????????
????? ??????????
??? ????!*
??????????
??????
??????
????????? ?????????????.
*
?? ????????
??????????????????? ?????????????
????? ??????
??????????? ????????
???????????? ???????
??????*
??
????????
????????
???????????? ????????????????
??????????????? ?????????
??? ??????????????..*
???? ???????
???????? ??????
????????????? ?????
???????
???? ?????????????????? ?????.
*
?????? ?????
??????? ?????????????????? ????????
??????? ?????????..*
???? ????? ??????
?????? ?????? ?????????????????????????????
???????*
???????
?????????
?????? ????????????? ????????????????????????
?? ???? ???????????
?????????????????????
???? ??? ??????*
???? ????????
?????? ???????
??????? ????? ?????????
?????????????????
???? ????????? ?????????????????????
???? ????? ???????????????.
*
?????? ????
??????????? ???????????
??????????? ???????
??? ???? ??????????..
*
???????? ??????????????????
??? ?????? ????????
?? ???????????????????? ??????
?????? ??????? ????????????
?????????..??????? ?????
*
????? ??? ??????
???????????????? ?????????????? ?????????????????
????????? ??????
????????????????*
??
???????? ????????????????? ???????
???? ?????????????????? ??????
?? ???????????????
???*
??????? ?????????
??????? ???? ???????
??????????
???????? ????????*
????? ???????????????? ???
?? ?????,?????? ?????????
??????????
????????????
????*
??? ??????????
??????????????????? ???????????
?????????????? ?????????
????? ???????????????
????? ????? ??????
????????..????? ???????? ??????????????
???????? ??????????????*
??? ???? ????????????
?? ???????????? ??????
????? ????????????????*
???? ??????????????
?????????? ???????
?????????????? ???????..
*
??????? ????????
???????, ????
???????? ??????? ?????????????? ???????
????????? ???????????????????????????
?????? ???????????
*????? ???????
?? ??????? ?????????
??????? ???????
????????????
?????????????..??? ???????
*
???????????????
???????? ?????????????????????????????? ???
??????????????
???????!*
?? ????????? ?????????????
??????? ??? ??????????
?????????? ????????????????? ???????????
???? ??????????*??? ??????????
????????
??????? ?????????????
?????????????????????????? ????????????
?????????
?????????? ????????????????
?????????
???? ??????????
????????????????
??? ??????????????*??
??? ??????
??????? ???????????????..??????????????????
????? ??????????
????????????
?????? ???????
????????* ??? ??????????????
?????? ???????
????????? ??????????
???? ??????? ?????????????????????????
?????? ???????
????????? ??????
?????, ?????????? ?????
?????!
*??? ??????????
??? ????? ??????
???????????
???????????
????????????? ?????
??????????
??????????
??? ?????
??????????*
??????? ??????????
????????????
??? ????? – ?????????? ???????????????
??????, ????????
??????? ???????
????? ????????? ????????????????? ???????????
?????????? ???????????
????????.*
??? ???????
??????????? ???????? ??????????
??? ????????????????
????? ????? ?????????
???????????????????????!
*
?????????????????
???????
??? ????????? ???????
???? ????????????
??? ??????*
??? ?????
??????????????????????????????
??? ?????????????????
??????????
??????? ???????*????
????
???????
?????*
??? ????? ???????????
???? ??????????????????????
?? ??????????? ??????????
??????? ??? ????????? ???? ????????
?????????????????
?? ?????????????????
?????????????
???????????????
??? ?????????*
??????? ???????
??????
????????????????????
?????????????????
??????? ???????????
????????????????? ????.
*
??? ????????? ????????????
?????????? ????????????
??????????????????
???????????.send more tamil love poets
Really I impressed by ur lines… So nice..
Enna solradunu teriyala… Nenga nijama na rasigan..Thanks & Regards,
Kiruthika Dharmarajansuperb kavithaigal……
solla varthaigal illai…..
REALLY,NICE… NO WORDS TO EXPRESS…
No comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/காதலிகள்com/trackback/