நீ தலைசாய்ந்து
பார்க்கும் போதெல்லாம்
குடைசாய்கிறது
என் மனசு.
எத்தனை முறை
சொல்லியிருக்கின்றேன்
பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?
என் பிரிவினில்
நீ தந்த வலியைவிட
நீ எனை வாழ்த்திச்
சென்ற வரிகளே
என்னை கதரிஅழச்
செய்தது.
I it is very nice
No comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2008/04/13/theevathai/trackback/