சமவெளியில்
தொலைத்த முத்தத்தை
உன் இதழ்மடுவில்
தேடுகின்றேன்
கிடைக்கும் என்ற
நம்பிக்கை விட
தேடல் மட்டும்
நீடிக்கவே ஏங்குகிறது
மனசு!
பின் எப்படித்தான்
பழகுவதாம் குடை
மறைவினில் முத்தமிட்டு!
Tags: தேவதைகளின் ஊர்வலம், முத்தம்
It is very nice to read…
nice sir
No comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2010/03/30/அன்று-தந்ததும்-அதே-முத்த/trackback/