நாம் சந்தித்தவேளையில்
ஒருவரின் சுயநலம் மற்றவருக்கு
தெரிந்தது
விழிகளை திறந்து
உனக்குள் என்னையும்
என்னுள் உன்னையும்
ரசித்துக்கொண்டபோது
அது நட்பினையும் கடந்து
காதலற்ற நிலையில்
இதயங்களை
மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுத்தியது
நம்மை.
தொட்டராயசுவாமி
You are currently browsing the archive for the அன்பு category.
நாம் சந்தித்தவேளையில்
ஒருவரின் சுயநலம் மற்றவருக்கு
தெரிந்தது
விழிகளை திறந்து
உனக்குள் என்னையும்
என்னுள் உன்னையும்
ரசித்துக்கொண்டபோது
அது நட்பினையும் கடந்து
காதலற்ற நிலையில்
இதயங்களை
மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுத்தியது
நம்மை.
உன் கண்களை
என் கண்கள்
கண்டதில்லை
என் சூவாசம்
உன் சூவாசத்தை
சூவாசித்ததில்லை
நம் கைகள்
நான்கும் பரிசித்ததில்லை
நாம் தனிமையில் கூடி
பொழுதைக்கழிக்கவில்லை
முகங்களை
மறந்து மனசுகள்
மட்டும் மாட்டிக்கொண்டன
ஏதோ ஒரு
தவிப்பினில்
எதையோ அடைகின்றோம்
என்று
இருவருமே
தந்துகொள்கிறோம்
அன்பை.
இருட்டிய
வெளியில்
தன்
இருண்ட
முகத்தை மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!
அப்போது-
இந்த
காதலனுக்கு
இரண்டுமனைவியுண்டு
மானைவியர்க்கும்
கணவன்கள்உண்டு…
காமம் அறுபட்டு
தெருவிற்குவந்தவனுக்கு
அவளருகில்
இப்போது-
இடமும் உண்டு..
இருட்டிய
வெளியில்
தன்
இருண்டமுகத்தை
மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!
அன்புக்கும்
உண்டோ அடைக்கும்
தாள்..
Page optimized by WP Minify WordPress Plugin
Sorry, you are not allowed to access this page.
Recent Comments